கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று முழங்கினார்.
கடந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது நரேந்திர மோடி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்புப்பணத்தை கைப்பற்றி ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று முழங்கினார்.